புதிய கோணத்தில் திசை திரும்பியுள்ள மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம்
அம்பாறை – மாணிக்கமடுவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் உட்பட தேரர் குழு நேற்று(04) குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். இதன் போது குறித்த இடத்திற்கு அருகில் மக்கள் வந்து தங்கியிருந்து செல்ல சத்திரம் அமைக்க காணி வேண்டும் என தேரர்கள் தற்போது கேட்டுள்ளனர். இதனால் சிலை விவகாரம் தற்போது புதிய கோணத்தில் மாயக்கல்லி மலையில் சத்திரம் அமைக்கின்றமை தொடர்பான விவகாரமாக மாறியுள்ளது. அரசாங்க அதிபர் துசித வணிகசேகர நடாத்திய கூட்டத்தில், … Continue reading புதிய கோணத்தில் திசை திரும்பியுள்ள மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed